திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Wednesday, December 8, 2021

திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமியின் பரமபத ப்ராப்தி

ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய உபய வேதாந்தாசார்யராய் எழுந்தருளியிருந்த திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ராமாநுஜாசார்யார் ஸ்வாமி ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் 23 ஆம் தேதி (09-11-2021) செவ்வாய் கிழமை ஸுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார்/திருநாடு அலங்கரித்தார்.

ஸ்வாமியைப் பற்றிய ஓர் பதிவு நம் கீதாசார்யன் பத்திரிகையில்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

No comments: